தொடர்வண்டி பயணத்தில் சன்னலோர இருக்கையில் உன்னை பார்த்ததும் மடிந்து போகின்றன சாலையோர பூக்கள் எல்லாம்... ஏனென்று எனை பார்த்து வெகுளியாய் கேட்கும் உன்னிடம் என்ன சொல்ல காரணம் நீதான் என்று.
வியாழன், 22 ஜூலை, 2010
முகவரி கேட்க வந்த உன்னை பார்த்ததும் என் முகவரியை தொலைத்து
நாளெல்லாம் தேடி கொண்டிருந்தேன் மறுபடியும் உன்னை என்முன் காணும்வரை...